டெல்லி மற்றும் வட மாநிலங்களில் நில நடுக்கம்

பட மூலாதாரம், Getty Images
இந்தியத் தலைநகர் டெல்லியிலும் மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலும் இன்று (புதன்கிழமை) இரவு நில அதிர்வு உணரப்பட்டது.
உத்தராகண்ட் மாநிலத்தின் ருத்ரபிரயாக் மாவட்டத்தை மையமாக கொண்டு ஏற்பட்ட நில நடுக்கம் டெல்லியிலும் உணரப்பட்டது.
இந்த நில நடுக்கம் 5.5 ஆகப் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
இரவு 8.45 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 30 கிமீ ஆழத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்டுள்ளது.
இமயமலை பகுதியான உத்தராகண்ட், நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள பிராந்தியமாக கருதப்படுகிறது என பிடிஐ செய்தி நிறுவனம் கூறுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்









